Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரள கோழிகள் தமிழகம் கொண்டு வர தடை! – பறவைக்காய்ச்சல் எதிரொலி!

Webdunia
செவ்வாய், 5 ஜனவரி 2021 (08:32 IST)
கேரளாவில் பறவைக்காய்ச்சல் வீரியமடைந்துள்ள நிலையில் கேரளா கோழிகளை தமிழகம் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

கேரளாவின் ஆழப்புலா, கோட்டயம் பகுதிகளில் வளர்ப்பு கோழிகள், வாத்துகளுக்கு பறவைக்காய்ச்சல் ஏற்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கேரள கோழிகளை தமிழகம் கொண்டு வர தடை விதித்து கால்நடைத்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

கோழி, வாத்துகளை கொண்டு வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தவும், கண்காணிக்கவும் கேரள எல்லையில் உள்ள 6 மாவட்டங்களின் சோதனை சாவடிகளில் சோதனை பணிகளை தீவிரப்படுத்தவும் உத்தரவு வெளியாகியுள்ளது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கூடாரத்தை கொழுத்திய இஸ்ரேல்! உடல் கருகி பலியான 23 பாலஸ்தீன மக்கள்! - தொடரும் சோகம்!

மதபோதகரை எரித்துக் கொன்ற சம்பவம்! குற்றவாளி விடுதலை! - கொண்டாடிய விஷ்வ ஹிந்து பரிஷத்!

திருமணமான 4 மாதத்தில் கணவனை பீர் பாட்டிலால் கொலை செய்த 17 வயது மைனர் மனைவி.. அதிர்ச்சி சம்பவம்..!

உயிரைக் கொல்லும் மஞ்சள் காய்ச்சல்! 34 பேர் பலி! - சுகாதார அவசரநிலை பிரகடனம்!

1500 ரூபாய்க்கு சந்தேகப்பட்டு 6 மணி நேரம் விசாரணை! மாணவி தற்கொலை! - கோவையில் அதிர்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments