Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தைகளின் உயிரை குடித்த மருந்து: தமிழகத்தில் தடை!

Webdunia
சனி, 22 பிப்ரவரி 2020 (14:03 IST)
காஷ்மீரில் ஒன்பது குழந்தைகள் உயிரிழக்க காரணமாக இருந்த இருமல் மருந்து தமிழகம் உட்பட 8 மாநிலங்களில் தடை செய்யப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் கடந்த மாதம் இருமல் மருந்து ஒன்றினை குடித்த 9 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட சோதனையில் குழந்தைகள் இறக்க காரணம் COLDBEST-PC என்ற இருமல் மருந்து என கண்டுபிடிக்கப்பட்டது. அதில் கலக்கப்பட்ட ஒரு துணை வேதிப்பொருள் விஷத்தன்மை கூடியதாக ஆக்கியுள்ளது.

இமாச்சல பிரதேசத்தில் தயாரிக்கப்படும் இந்த மருந்துக்கு தமிழ்நாடு உட்பட 8 மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசால் நேரடியாக தடை செய்யப்படாததால் ஆன்லைன் மூலம் விற்கப்படக் கூடிய அபாயம் உள்ளதாக விற்பனையாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக முதல்வர் குறித்து இவ்வளவு கொச்சையாக பேசுவதா.? சி.வி சண்முகத்திற்கு உச்சநீதிமன்றம் கண்டனம்.!!

திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா எப்போது? கரகோஷத்துடன் நடப்பட்ட பந்தக்கால்..!

தஞ்சாவூர், சேலத்தில் மினி டைடல் பூங்கா.! காணொலி வாயிலாக திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்.!!

39 டாஸ்மாக் கடைகளை உடனே அகற்றுங்கள்: தமிழக அரசுக்கு ரயில்வே துறை கடிதம்..!

நாளை மத்திய வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்திற்கு கனமழையா?

அடுத்த கட்டுரையில்
Show comments