Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவலர்கள் வாகனங்களில் ‘Police’ ஸ்டிக்கருக்கு தடை! – டிஜிபி திடீர் உத்தரவு!

Webdunia
செவ்வாய், 19 ஜூலை 2022 (09:00 IST)
தமிழ்நாட்டில் காவலர்கள் தங்கள் இரு சக்கர வாகனங்களில் “போலீஸ்” என்ற ஸ்டிக்கரை ஒட்டக்கூடாது என டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் காவல் பணிகளில் ஏராளமானோர் ஈடுபட்டுள்ளனர். காவலர்கள் பலர் தங்கள் சொந்த இருசக்கர வாகனங்களில் “Police” என்ற ஸ்டிக்கரை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது இதுகுறித்து காவல்துறையினருக்கு புதிய உத்தரவிட்டுள்ள தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, காவலர்கள் தங்கள் சொந்த வாகனங்களில் போலீஸ் என ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்றும், இதுவரை ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கர்களை நீக்கும் படியும் உத்தரவிட்டுள்ளார். காவல்துறைக்கு சொந்தமான வாகனங்களில் மட்டுமே “காவல்” என்ற ஸ்டிக்கர் பயன்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments