Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டில் தற்கொலை தடுப்புப் படை: கமல்ஹாசன் கோரிக்கை

Webdunia
புதன், 20 ஜூலை 2022 (12:42 IST)
தமிழ்நாட்டில் தற்கொலை தடுப்பு படை அமைக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்
 
 மருத்துவ பரிசோதனை முகாம்கள் நடப்பது போலவே பதின்ம வயது மாணவர்களிடம் உரையாடி அவர்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள் இருப்பதை கண்டறிய வேண்டும் என்றும் இதற்காக தற்கொலை தடுப்பு படை ஒன்றை தமிழ்நாடு அரசு அமைக்க வேண்டும் என்றும் கமல்ஹாசன் கேட்டுக்கொண்டுள்ளார் 
 
நாளை வரும் நாளிதழ்களிலாவது மாணவர்களின் மரண செய்தி இல்லாமல் இருக்கட்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் 
 
சமீபத்தில் கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை செய்து கொண்டதை அடுத்து கமல்ஹாசன் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் சூப்பர்லீக்கில் பணிபுரியும் இந்தியர்கள் வெளியேற்றம்: போர் பதற்றம்..!

ஜனாதிபதியுடன் அமித்ஷா, ஜெய்சங்கர் அவசர சந்திப்பு.. அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

உலகின் முதல் வாட்டர் போரை ஆரம்பிக்கின்றதா இந்தியா? நிபுணர்கள் சொன்னது உண்மையாகிறது..!

ஜியோ, ஏர்டெல் உடன் போட்டி போட முடியவில்லை.. திடீரென விலகிய அதானி..!

பயங்கரவாதிகளை முட்டாளாக்கி குடும்பத்துடன் தப்பிய அஸ்ஸாம் பேராசிரியர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments