Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் ப்ளாஸ்டிக் பைகளுக்கு தடை – தமிழக அரசு அதிரடி!

Webdunia
வெள்ளி, 3 செப்டம்பர் 2021 (12:07 IST)
தமிழகத்தில் ஏற்கனவே சில வகை பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டுக்கு தடை உள்ள நிலையில் மேலும் சில பிளாஸ்டிக் வகைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பிளாஸ்டிக்கால் சுற்றுசூழல் மாசுபடுவதை தடுக்க கடந்த சில ஆண்டுகளாகவே பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பல்வேறு பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டுக்கு தடைகள் விதிக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் தற்போது தமிழக அரசு 75 மைக்ரான் தடிமனுக்கு குறைவான பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டுக்கு தடை விதிப்பதாக அறிவித்துள்ளது. இந்த தடை செப்டம்பர் 30 முதல் அமலுக்கு வரும் என்றும், தடையை மீறி இந்த பிளாஸ்டிக் பைகளை விற்றாலோ, உபயோகித்தாலோ கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடுவானில் விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்.. 20 வயது இந்திய இளைஞர் கைது..!

ராகுல் காந்தியை தடுத்து நிறுத்திய காவல்துறை.. தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு..!

டிக்டாக் நேரலையில் பேசி கொண்டிருந்த அழகி சுட்டுக்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

பாகிஸ்தான் கொடிக் கூட இங்க வரக் கூடாது! - அமேசான், இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு அரசு அதிரடி உத்தரவு!

கர்ப்பிணி மனைவி, மாமனார், மாமியாரை வெட்டி கொன்ற வாலிபர்.. ராணிப்பேட்டையில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments