Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிராம சபைக் கூட்டங்களுக்கு தமிழக அரசு அனுமதி!

Webdunia
திங்கள், 20 செப்டம்பர் 2021 (16:04 IST)
தமிழகத்தில் காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2 ஆம் தேதி கிராம சபைக் கூட்டங்களை சரியான பாதுகாப்புகளோடு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

காந்தியின் அரசியல் பெரும்பாலும் கிராமங்களை மையப்படுத்தியே இருந்தது. இந்தியாவின் முதுகெலும்புகளே கிராமங்கள்தான் என்று காந்தி தெரிவித்துள்ளார். மேலும் கிராம சபைக் கூட்டங்களையும் நடத்த வேண்டும் என அவர் வலியுறுத்தி இருந்தார்.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவுக்கு முன்பு வரை கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. ஆனால் தேர்தல் மற்றும் கொரோனாவை காரணம் காட்டி அதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் இப்போது காந்தி ஜெயந்தி அன்று கிராமசபைக் கூட்டங்களை மிகுந்த பாதுகாப்போடு நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒரே நேரத்தில் இருக்கக் கூடாது : பிரதமர் மோடி

வாட்ஸ் அப்பில் பாகிஸ்தான் உளவுத்துறையினர்.. பொதுமக்களுக்கு இந்திய ராணுவம் எச்சரிக்கை..!

உபியில் 17 குழந்தைகளுக்கு சிந்தூர் என பெயர்.. பெற்றோர் மகிழ்ச்சி..!

சீன தயாரிப்புகளை நம்பி ஏமாந்த பாகிஸ்தான்.. சீனாவுக்கும் ஆப்பு வைத்த ஆபரேஷன் சிந்தூர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments