Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யானைகள் வழித்தடத்தை ஈஷா யோகா மையம் ஆக்கிரமிக்கவில்லை! – தமிழக அரசு பதில்!

Webdunia
திங்கள், 13 டிசம்பர் 2021 (09:29 IST)
கோவையில் யானைகள் வழித்தடத்தில் ஈஷா யோகா மையம் கட்டப்பட்டதாக குற்றச்சாட்டு இருந்து வரும் நிலையில் ஈஷா யோகா மையம் ஆக்கிரமிப்பு செய்யவில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கோவையில் ஈஷா யோகா மையத்தின் தியான மையம் மிகப்பெரிய சிலையுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த யோகா மையம் உள்ள பகுதி காட்டை அழித்து உருவாக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக இருந்து வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்கப்பட்டுள்ளது.

இதற்கு பதிலளித்துள்ள தமிழக அரசு, ஈஷா யோகா மையம் காட்டு நிலப்பகுதியை ஆக்கிரமித்து கட்டப்படவில்லை என்றும், மேலும் ஈஷா யோகா மையம் அமைந்துள்ள பகுதியில் யானைகளின் வழித்தடம் எதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவுல உக்காந்துக்கிட்டு ஆர்டர் போடுறாங்க! இந்திரா காந்தி இருந்திருந்தா..? - காங்கிரஸ் கொந்தளிப்பு!

பாகிஸ்தானின் திடீர் தாக்குதலில் ராணுவ வீரர் பலி! - ராஜஸ்தான் முதல்வர் இரங்கல்!

போர் நிறுத்தத்திற்கு பின் நடந்தது என்ன? இன்று விளக்கம் அளிக்கிறது இந்திய ராணுவம்..!

ராணுவ வீரர்கள் எல்லையில போய் சண்டை போட்டார்களா? செல்லூர் ராஜூவின் சர்ச்சை பேச்சு..!

சண்டை நிறுத்தம் ஏற்பட்டாலும் பகல்ஹாம் பயங்கரவாதிகளை சும்மா விடக்கூடாது: ஒவைசி

அடுத்த கட்டுரையில்
Show comments