Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பல்வேறு கிராம நிலத்திட்டங்கள் குறித்து ஆலோசனை! – இன்று கிராம சபை கூட்டம்!

Webdunia
ஞாயிறு, 1 மே 2022 (09:33 IST)
உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டங்கள் நடைபெறுகிறது.

மே 1 உழைப்பாளர் தினமான இன்று தமிழ்நாடு முழுவதும் கிராமசபை கூட்டங்கள் நடைபெறும் என தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது. இன்று காலை 10 மணிக்கு இந்த கிராமசபை கூட்டம் தொடங்கப்படுகிறது.

கிராம சபை கூட்டங்களில் அப்பகுதியை சேர்ந்த 18 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று நடைபெறும் இந்த கூட்டத்தில் ஊராட்சி ஆண்டு வரவு- செலவு அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட உள்ளது. மேலும், மத்திய – மாநில அரசுகளின் திட்டங்களுக்கான பயனாளர்கள் தேர்வு மற்றும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், விவசாயம், உழவர் நல திட்டங்கள் உள்ளிட்ட கிராம நல திட்டங்கள் பலவற்றை குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

OTT தளங்களில் ஆபாசக் காட்சிகள்! Netflix, Prime Video உள்ளிட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

அமைச்சர் பதவியில் இருந்து விலகியதால் செந்தில் பாலாஜி ஜாமின் மனு முடித்துவைப்பு.. நீதிபதி கூறியது என்ன?

பாகிஸ்தானை நான்கு துண்டுகளாக உடைக்க வேண்டும்.. சுப்ரமணியன் சுவாமி யோசனை!

சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்பது வாய்பேச்சில் மட்டும்தானா: அரசு டாக்டர்கள்

மீண்டும் அமெரிக்கா சென்ற அண்ணாமலை.. எலான் மஸ்க் நிறுவனத்திற்கு விசிட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments