Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆக்ஸிஜன் அளவு 94க்கு கீழ் இருந்தால் அனுமதி கிடையாது! – புதிய நெறிமுறைகள் வெளியீடு!

Webdunia
செவ்வாய், 1 ஜூன் 2021 (09:46 IST)
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் புதிய நெறிமுறைகளை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் முன்னதாக கொரோனா பாதிக்கப்பட்டு ஆக்ஸிஜன் அளவும் 94க்கும் கீழ் உள்ளவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்க கூறப்பட்டிருந்தது.

தற்போது வெளியிடப்பட்டுள்ள நெறிமுறைகளில் கொரோனா தொற்று உறுதியாகி ஆக்ஸிஜன் அளவு 94க்கும் கீழ் உள்ளவர்கள் மருத்துவமனையில் சேர தேவையில்லை என்றும் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. 90-94 ஆக்ஸிஜன் அளவு உள்ளவர்கள் கொரோனா மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெறலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகளை 3 வகையாக பிரித்து சிகிச்சைகளை மேற்கொள்ள மருத்துவத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி.. மும்பை சித்தி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை..!

சிந்தூர் என்பது ஒரு மதத்திற்கு தொடர்புடையது.. வேறு பெயர் வையுங்கள்: காங்கிரஸ்..

அதள பாதாளத்திற்கு சென்ற பங்குகள்.. கராச்சி பங்குச்சந்தையை மூட உத்தரவு..!

பஞ்சாப் எல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் சுட்டுக்கொலை.. தீவிரவாதியா?

சில ரகசியங்களை பகிர முடியாது என மத்திய அரசு கூறியது: ராகுல் காந்தி பேட்டி..

அடுத்த கட்டுரையில்
Show comments