Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புத்தாண்டிற்கு கோவில்களில் அனுமதி உண்டா? – அமைச்சர் சேகர்பாபு விளக்கம்!

Tamilnadu
Webdunia
புதன், 29 டிசம்பர் 2021 (08:19 IST)
ஒமிக்ரான் பரவலை தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் நிலையில் புத்தாண்டிற்கு கோவில்களில் அனுமதிப்பது குறித்து அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் ஒமிக்ரான் அறிகுறிகளும், பாதிப்புகளும் வேகமாக அதிகரித்து வருகின்றன. ஒமிக்ரான் சமூக பரவலாக மாறியுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஒமிக்ரான் தடுப்பு நடவடிக்கையாக சென்னையில் உள்ள அனைத்து கடற்கரைகளிலும் புத்தாண்டிற்கு மக்கள் கூட அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புத்தாண்டிற்கு மக்கள் பலரும் கோவில்களுக்கு செல்வர் என்பதால் கோவில்களிலும் அனுமதி மறுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு அறிவிப்பை வெளியிடுவார் என இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை! - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சீனா - மலேசியா கண்டுபிடிக்கும் மாற்று எரிபொருள்.. EV வாகனங்களுக்கு மூடுவிழாவா?

வெளியான ஒரு வாரத்தில் ஜோரான விற்பனை! கவரும் Motorola Razr 60 Ultra சிறப்பம்சங்கள்!

சாமானிய மக்கள் தலையில் இடி.. நகை அடமான புதிய விதிகளுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்..!

கிரீஸ் நாட்டில் பயங்கர நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதால் மக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments