Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பு; தகவல் தந்தால் சன்மானம்! – மாசுகட்டுப்பாட்டு வாரியம்!

Webdunia
செவ்வாய், 23 நவம்பர் 2021 (15:22 IST)
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை உற்பத்தி செய்யும் ஆலைகள் குறித்து தகவல் தந்தால் சன்மானம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சுற்றுசூழல் மாசுபாட்டை தவிர்க்க பிளாஸ்டிக் பை உபயோகத்தில் குறிப்பிட்ட வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த பிளாஸ்டிக் பைகளை உற்பத்தி செய்தல் மற்றும் விற்பது ஆகியவற்றை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னதாகவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் “தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் வகைகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் குறித்து தகவல் வழங்குபவர்களுக்கு பாராட்டும், சன்மானமும் வழங்கப்படும்” என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments