Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரேஷன் கடைகள் செயல்படும் நேரத்தில் மாற்றம்! – தமிழக அரசு அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 1 மார்ச் 2022 (12:11 IST)
தமிழகத்தில் செயல்படும் அரசின் ரேசன் கடைகள் செயல்படும் நேரங்கள் மாற்றப்பட்டு புதிய நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாநில அரசின் விலையில்லா அரிசி மற்றும் இதர உணவு பொருட்கள் மாதம்தோறும் ரேசன் கடைகள் வழியாக வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தற்போது ரேசன் கடைகள் செயல்படும் நேரத்தை தமிழக அரசு மாற்றியுள்ளது.

புதிய அறிவிப்பின்படி, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ரேசன் கடைகள் காலை 8.30 முதல் முற்பகல் 12.30 வரையிலும், பின்னர் பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் செயல்படும்.

இதர பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், பின்னர் மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் செயல்படும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments