Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3,552 சீருடை பணியாளர் பணியிடங்கள்! – தேர்வு அறிவிப்பு!

Webdunia
வியாழன், 30 ஜூன் 2022 (13:40 IST)
தமிழ்நாட்டில் 3,552 சீருடை பணியாளர்களுக்கான பணியிடங்களை நிரப்ப தேர்வு குறித்த அறிவிப்பு நாளை வெளியாக உள்ளது.

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் சீருடை பணியாளர்களுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டு அதற்கான பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்த ஆண்டு தமிழ்நாட்டில் 3,552 சீருடை பணியாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கான தேர்வுக்காக இளைஞர்கள் பலர் ஆவலுடன் காத்திருந்த நிலையில் தேர்வு குறித்த அறிவிப்பு நாளை வெளியிடப்படும் என சீருடை பணியாளர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

ஜூலை 7ம் தேதி முதல் ஆகஸ்ட் 15ம் தேதி வரை இந்த தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பவர்கள் www.tnusrb.tn.gov.in என்ற வலைதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

OTT தளங்களில் ஆபாசக் காட்சிகள்! Netflix, Prime Video உள்ளிட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

அமைச்சர் பதவியில் இருந்து விலகியதால் செந்தில் பாலாஜி ஜாமின் மனு முடித்துவைப்பு.. நீதிபதி கூறியது என்ன?

பாகிஸ்தானை நான்கு துண்டுகளாக உடைக்க வேண்டும்.. சுப்ரமணியன் சுவாமி யோசனை!

சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்பது வாய்பேச்சில் மட்டும்தானா: அரசு டாக்டர்கள்

மீண்டும் அமெரிக்கா சென்ற அண்ணாமலை.. எலான் மஸ்க் நிறுவனத்திற்கு விசிட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments