Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எல்லா பட்டப்படிப்புக்கும் நுழைவு தேர்வு நடத்த முடியாது! – மத்திய அரசுக்கு கடிதம்!

Webdunia
வியாழன், 22 அக்டோபர் 2020 (12:39 IST)
புதிய தேசிய கல்விக் கொள்கையை நாடு முழுவதும் அமல்படுத்த மத்திய அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் நிலையில் பட்டப்படிப்புகளுக்கு நுழைவு தேர்வு நடத்துவதற்கு எதிராக தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.

மத்திய அரசு நாடு முழுவதும் அமல்படுத்த உள்ள தேசிய கல்விக் கொள்கை பல்வேறு எதிர்ப்புகளுக்கு உள்ளாகி வருகிறது. முன்னதாக தேசிய கல்வி கொள்கையில் உள்ள மும்மொழி திட்டத்தை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது என தமிழக அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் 12வது முடித்த அனைவருக்குமே பட்டப்படிப்புகளுக்காக தேசிய அளவில் நுழைவு தேர்வு நடைபெறும் என்று தேசிய கல்வி கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சரியான பரிந்துரை அல்ல என்று தெரிவித்துள்ள தமிழக அரசு இந்த அம்சத்தை கல்வி கொள்கையிலிருந்து நீக்க வேண்டும் என கடிதம் எழுதியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவிலேயே செத்தாலும் பரவாயில்லை.. வெளியேற மறுக்கும் 79 வயது பாகிஸ்தான் முதியவர்..!

மே இறுதிவரை செய்யப்பட்ட முன்பதிவுகள் ரத்து.. வெறிச்சோடிய காஷ்மீர்.. பெரும் நஷ்டம்..!

தயார் நிலையில் இந்திய போர்க்கப்பல்கள்.. அரபிக்கடலில் நிறுத்தி வைப்பு.. எந்த நேரத்திலும் போர்?

என் குழந்தைகள காப்பாத்துங்க ப்ளீஸ் சார்! இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தானியர்!

கோவை விமான நிலையத்தை சேதப்படுத்திய த.வெ.க தொண்டர்கள்! - போலீஸார் வழக்குப்பதிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments