Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காலி மதுப்பாட்டில்களுக்கு ரூ.10 டிஸ்கவுண்ட்! – டாஸ்மாக் எடுத்த முடிவு!

Webdunia
திங்கள், 16 மே 2022 (08:56 IST)
நீலகிரி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை அளித்தால் விலை சலுகை என்ற அறிவிப்பு வரவேற்பை பெற்றுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் கடைகள் பல செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் மது வாங்கி குடிக்கும் பலர் பாட்டில்களை காட்டு பகுதிகளில் வீசுவதால் வன உயிரினங்கள் பாதிப்படையும் சூழல் உள்ளது.

மதுப்பாட்டில்களை காட்டில் வீசுவதை குறைக்கும் விதமாக நீலகிரி மாவட்ட டாஸ்மாக் கடைகள் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளன. அதன்படி காலி மதுப்பாட்டில்களை மீண்டும் டாஸ்மாக் கடைகளிலேயே ஒப்படைத்தால் பாட்டிலுக்கு ரூ.10 பணம் வழங்கப்படும் அல்லது வாங்கும் புதிய மதுபாட்டிலில் ரூ.10 சலுகை அளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இதனால் காட்டின் சுற்றுசூழல் பாதிப்பு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராமர் புராண கதாப்பாத்திரமா? இந்துக்களை அவமதிக்கிறார் ராகுல்காந்தி! - பாஜக கண்டனம்!

அமெரிக்காவுக்கு வெளியே படம் எடுத்தால் 100 சதவீதம் வரி! - ட்ரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சியில் ஹாலிவுட்!

ஐபிஎல் பார்த்தேன்! வைபவ் சூர்யவன்ஷி அபாரமாக ஆடினார்! - புகழ்ந்து தள்ளிய பிரதமர் மோடி!

7 மாவட்டங்களில் குளிர்விக்க வரும் மழை! எந்தெந்த மாவட்டங்களில்? - வானிலை ஆய்வு மையம்!

திமுக பொதுக் கூட்டத்தில் திடீரென சாய்ந்த மின்கம்பம்.. நூலிழையில் உயிர் தப்பித்த ஆ ராசா..!

அடுத்த கட்டுரையில்
Show comments