Webdunia - Bharat's app for daily news and videos

Install App

TASMAC கடைகளில் கை சுத்திகரிப்பான் வைக்க உத்தரவு !

Webdunia
திங்கள், 16 மார்ச் 2020 (18:02 IST)
TASMAC கடைகளில் கை சுத்திகரிப்பான் வைக்க உத்தரவு
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் 114 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  இந்நிலையில்  பொதுஇடங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்குமாறு அரசு அறிவித்துள்ளது.
 
இந்நிலையில் தமிழக அரசு, டாஸ்மாக் கடைகளில் கை சுத்திகரிப்பான்  வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
இதுகுறித்த அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது, டாஸ்மாக் கடைகள், மதுக்கூடங்களில் கை சுத்திகரிப்பான் வைக்கவும், அங்கு வரும் நுகர்வோர் அதை பயன்படுத்தவும், சுற்றியுள்ள பகுதிகளை சுத்தமாக வைக்கவும்  தமிழக  அரசு சுற்றரிக்கை அனுப்பியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அகமதாபாத்தில் ஒரு மினி வங்கதேசம்.. 4000 வீடுகள் இடிப்பு.. முக்கிய நபர் கைது..!

வங்கதேசத்தினர் ஆக்கிரமிப்பு செய்து கட்டிய வீடுகள் மொத்தமாக இடிப்பு.. டெல்லியில் பரபரப்பு..!

வெளிப்புறம் பூட்டு.. உள்ளே 12 முஸ்லீம்கள்.. போலீசார் சோதனையில் திடுக்கிடும் தகவல்..!

பொறியியல் படிப்புக்கு எப்போது விண்ணப்பிக்கலாம்? தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் தகவல்..!

அரசு கட்டிடங்களுக்கு பசுஞ்சாணம் பூச வேண்டும்: உபி முதல்வர் யோகி வலியுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments