Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ்மாக் இனி இயங்காது: தமிழக அரசு!

Webdunia
வியாழன், 2 ஜூலை 2020 (11:43 IST)
ஜூலை மாதத்தில் வரும் நான்கு ஞாயிற்றுக்கிழமைகளிலும் டாஸ்மாக் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
சென்னையில் கடந்த 21 ஆம் தேதி ஞாயிறும், 28 ஆம் தேதி ஞாயிறும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், கொரோனா தொற்றை தடுப்பதற்காக ஜூலை 1 ஆம் தேதி முதல் ஜூலை 31ஆம் தேதி வரை மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 
 
ஜூலை மாதம் முழுவதும் ஒவ்வொரு ஞாயிறுக்கிழமையும் தளர்வுகளற்ற ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கேற்ப தற்போது ஜூலை மாதத்தில் வரும் நான்கு ஞாயிற்றுக்கிழமைகளிலும் டாஸ்மாக் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஆம், டாஸ்மாக்குகள் ஜூலை மாதம் 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் இயங்காது என்று அரசு தேதி குறிப்பிட்டு அறிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடுரோட்டில் நிர்வாணமாக பெண்ணோடு உல்லாசம்! சம்பவக்காரர் பாஜக பிரமுகரா?

கல்வி நிதி விடுவிப்பு.. வரிப்பகிர்வில் 50 சதவீதம்! - பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

போலீஸை தாக்கிய பூனை கைது! கெஞ்சி கூத்தாடி ஜாமீனில் எடுத்த ஓனர்! - தாய்லாந்தில் ஆச்சர்ய சம்பவம்!

பாகிஸ்தானை தாக்கியது இருக்கட்டும்.. பயங்கரவாதிகள் எங்கே? - சீமான் கேள்வி!

தொடங்கியது பருவமழை; அரபிக்கடலில் உருவாகிறதா புயல்? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments