Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் விடுமுறை – தேர்தல் ஆணையம்

Webdunia
சனி, 3 ஏப்ரல் 2021 (18:09 IST)
வரும் ஏப்ரல் 4  ஆம் தேதி முதல் ஏப்ரல் 6 ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளது. இந்த ஓட்டுகள் மே 2 ஆம் தேதி எண்ணப்படுகிறது.

எனவே  அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டுவருகின்றனர். மேற்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், அமமுக, ம.நீ,.ம , பாஜக போன்ற கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டு மக்களைக் கவர்ந்தனர். இந்தப் பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.

இந்நிலையில் வரும் ஏப்ரம் 6 ஆம் தேதி தமிழக சட்டமன்றத் தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதித் தேர்தல் நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் சிறப்பாகத் தேர்தலை நடத்தை தேர்தல் ஆணையம் பறக்கும் படையை அமைத்து 24 மணிநேரமும் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுவருகிறது.

எனவே வரும் ஏப்ரல் 4  ஆம் தேதி முதல் ஏப்ரல் 6 ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஓட்டு எண்ணிக்கை நாளான மே 2 ஆம் தேதியன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என தமிழக மதுவிலக்கு ஆணையம் ஏற்கனவே  உத்தரவுபிறப்பித்துள்ள நிலையில் இன்று தேர்தல் ஆணையம் வரும் 3 நாட்களுக்கு மதுபான கடைகள் விடுமுறை என அறிவித்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பத்மஸ்ரீ விருது பெற்ற விஞ்ஞானி மர்ம மரணம்.. ஆற்றில் கிடந்த பிணம்..!

பிரதமர் மோடி எடுத்த முடிவு புத்திசாலித்தனமானது: ப சிதம்பரம் பாராட்டு..!

பாகிஸ்தானுக்குள் நுழைந்து அட்டாக் செய்த இந்திய ராணுவத்திற்கு வாழ்த்துக்கள்: ரஜினிகாந்த்

சென்னையில் திடீரென மேகமூட்டம்.. இன்று முதல் இடி மின்னலுடன் மழை பெய்யும் பகுதிகள்..!

ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை.. இந்திய விமானப்படை அதிரடி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments