Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய ஆசிரியர் கைது

Webdunia
திங்கள், 10 ஜனவரி 2022 (16:58 IST)
திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேட்டையில் மாணவிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய  ஆசிரியரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேட்டையைச்சேர்ந்தவர் அசோக்குமார். இவர் அங்குள்ள அரசு உயர்  நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

இவர் அப்பள்ளியில் படித்துவரும் பிளஸ் 2மாணிவியின் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகத் தெரிகிறது. இதுகுறித்து அவர் பெற்றோரிடம் எதுவும் கூறவில்லை. மாணவியின் செல்போனை பெற்றோர் வாங்கிப் பார்த்த போது, ஆபாச குறுஞ்செய்திகளைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பெற்றோர் போலீஸில் புகார் அளித்துள்ளானர். இதுகுறித்து தீவிர விசாரணை செய்த போலீஸார் ஆசிரியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

நாட்டை விட்டு திடீரென வெளியேறிய முன்னாள் வங்கதேச குடியரசு தலைவர்.. என்ன காரணம்?

அமைச்சர் துரைமுருகன் இலாகா மாற்றம்.. சில மணி நேரத்தில் மருத்துவமனையில் அனுமதி..

ஆபரேஷன் சிந்தூர்! புல்வாமா தாக்குதலுக்கு மூளையான பயங்கரவாதி அப்துல் ரவூப் அசார் கொலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments