Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துரத்தி துரத்தி மாணவியை காதலித்து , பாலியல் டார்ச்சர் செய்த ஆசிரியர் ...

Webdunia
வியாழன், 20 ஜூன் 2019 (16:42 IST)
சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பணியாற்றி வந்த உடற்பள்ளி ஆசிரியர் அன்ங்கு படித்துவரும் + 2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து அம்மாணை புகார் கொடுக்கவே போஸ்கோ சட்டத்தின் கீழ் அந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சேலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர் பாலசந்திரன் (23) பணியாற்றி வருகிறார். இவர் அப்பள்ளியில் படித்துவரும் 12 ஆம் வகுப்பு மாணவியை ஒரு தலையாகக் காதலித்துவந்தார்.
 
மாணவி பள்ளியில் படிக்கும்போது தனியா அழைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.இந்நிலையில் +2 முடிவுகள்  வெளியான நிலையில் அம்மாணவு ஸ்ரீவில்லிபுதூரில் உள்ள ஒரு கல்லூரியில் சேர்ந்து படித்துள்ளார். ஆனால் விடாட பாலச்சந்திரன் அம்மாணவிக்கு செல்போன் மூலம் அழைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
.
இதில்லாமல் அம்மாணவியைத் தேடி ஸ்ரீவில்லிப்புதூருக்கு வந்துள்ளார். அங்கும் மாணவிக்கு தொல்லை கொடுத்ததால் மாணவி பெற்றோரிடம் தெரிவித்தார்.இதனையடுத்து பெற்றோர் போலிஸாரிடம் புகார் தெரிவித்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் உடற்கல்வி ஆசிரியரை கைது செய்து போக்ஸோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்