Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனமழையால் செல்போன் சேவை பாதிக்குமா? அதிகாரிகள் அவசர ஆலோசனை

Webdunia
செவ்வாய், 31 அக்டோபர் 2017 (13:34 IST)
கடந்த 2015ஆம் ஆண்டு கனமழை மற்றும் பெருவெள்ளம் ஏற்பட்டதால் சென்னை நகரமே இருளில் மூழ்கியது மட்டுமின்றி செல்போன் சேவையும் பாதிக்கப்பட்டது. இதனால் கிட்டத்தட்ட ஒரு வாரம் வரை ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.


 
 
இந்த நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு நிலைமை இந்த ஆண்டு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் தமிழக அரசு அதிகாரிகளும், தொலைத்தொடர்பு நிறுவன அதிகாரிகளும் விழிப்புடன் இருந்து வருகின்றனர்.
 
சற்று முன்னர் தற்போதைய மழையில், செல்போன் சேவை பாதிக்காமல் இருக்க தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன், வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் ஆலோசனை செய்து வருகிறார். இந்த ஆலோசனையில் செல்போன் சேவை பாதிக்காவண்ணம் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் அலசியதாக தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக முதல்வர் குறித்து இவ்வளவு கொச்சையாக பேசுவதா.? சி.வி சண்முகத்திற்கு உச்சநீதிமன்றம் கண்டனம்.!!

திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா எப்போது? கரகோஷத்துடன் நடப்பட்ட பந்தக்கால்..!

தஞ்சாவூர், சேலத்தில் மினி டைடல் பூங்கா.! காணொலி வாயிலாக திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்.!!

39 டாஸ்மாக் கடைகளை உடனே அகற்றுங்கள்: தமிழக அரசுக்கு ரயில்வே துறை கடிதம்..!

நாளை மத்திய வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்திற்கு கனமழையா?

அடுத்த கட்டுரையில்
Show comments