Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனமழையால் செல்போன் சேவை பாதிக்குமா? அதிகாரிகள் அவசர ஆலோசனை

Webdunia
செவ்வாய், 31 அக்டோபர் 2017 (13:34 IST)
கடந்த 2015ஆம் ஆண்டு கனமழை மற்றும் பெருவெள்ளம் ஏற்பட்டதால் சென்னை நகரமே இருளில் மூழ்கியது மட்டுமின்றி செல்போன் சேவையும் பாதிக்கப்பட்டது. இதனால் கிட்டத்தட்ட ஒரு வாரம் வரை ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.


 
 
இந்த நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு நிலைமை இந்த ஆண்டு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் தமிழக அரசு அதிகாரிகளும், தொலைத்தொடர்பு நிறுவன அதிகாரிகளும் விழிப்புடன் இருந்து வருகின்றனர்.
 
சற்று முன்னர் தற்போதைய மழையில், செல்போன் சேவை பாதிக்காமல் இருக்க தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன், வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் ஆலோசனை செய்து வருகிறார். இந்த ஆலோசனையில் செல்போன் சேவை பாதிக்காவண்ணம் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் அலசியதாக தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் மீதான தாக்குதல் இல்லை; பயங்கரவாதிகள் மீதான தாக்குதல்! - முப்படை தளபதிகள் விளக்கம்!

பத்மஸ்ரீ விருது பெற்ற விஞ்ஞானி மர்ம மரணம்.. ஆற்றில் கிடந்த பிணம்..!

பிரதமர் மோடி எடுத்த முடிவு புத்திசாலித்தனமானது: ப சிதம்பரம் பாராட்டு..!

பாகிஸ்தானுக்குள் நுழைந்து அட்டாக் செய்த இந்திய ராணுவத்திற்கு வாழ்த்துக்கள்: ரஜினிகாந்த்

சென்னையில் திடீரென மேகமூட்டம்.. இன்று முதல் இடி மின்னலுடன் மழை பெய்யும் பகுதிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments