Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக அரசால் நியமிக்கபட்ட தற்காலிக செவிலியர்கள் போராட்டம்!

Webdunia
திங்கள், 4 ஏப்ரல் 2022 (16:01 IST)
கொரொனா காலத்தில்  தமிழக அரசால் நியமிக்கபட்ட செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2020 ஆண்டு கொரொனா பரவிய காலத்தில் தமிழக அரசால் பணியமர்த்தப்பட்ட 3200 தற்காலிக எம்.ஆர்.பி செவிலியர்களில் 800  செவிலியர்களை மட்டும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

இதைக் கண்டித்து, செவிலியர்கள் தற்போது    போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.கொரொனா காலத்தில்  தமிழக அரசால் நியமிக்கபட்ட செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments