Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீசனுக்கே முன்பே அதிகரிக்கும் வெயில்! – இளநீர், தர்பூசணி வியாபாரம் மும்முரம்!

Webdunia
ஞாயிறு, 13 மார்ச் 2022 (09:26 IST)
தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கும் முன்னதாகவே வெயில் அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் மார்ச் மாத இறுதியை நெருங்கி வரும் நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஏப்ரல் மாதம் தொடங்கி கோடைக்காலம் நடைபெறும் நிலையில் முன்னதாகவே சேலத்தில் சராசரி வெப்பநிலை 100 டிகிரியை தாண்டியுள்ளது. மார்ச் 2ம் வாரத்திலேயே வெப்பநிலை 100 டிகிரியை தாண்டியுள்ளதால் அக்னி நட்சத்திர காலங்களில் 110 டிகிரியை தாண்டும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் பல மாவட்டங்களிலும் வெயில் அதிகரித்துள்ளதால் இளநீர், தர்பூசணி, நுங்கு போன்றவை அதிகளவில் விற்பனையாக தொடங்கியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments