Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென்காசி அடவி நயினார் கோவில் அணை முழு கொள்ளளவு நிரம்பியது!

Webdunia
செவ்வாய், 12 அக்டோபர் 2021 (10:59 IST)
தென்காசி மாவட்டத்திலுள்ள மேக்கரை அடவி நயினார் கோவில் அணை அதன் முழு கொள்ளளவான 132.75 அடியை எட்டியது. மேலும் அணை நிரம்பியதின் மூலம் அணையில் இருந்து நீர் வழியத் தொடங்கியது. இதையடுத்து கரையோர மக்களுக்கு பொதுமணித்துறை சார்பாக வெள்ளம் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அணைக்கு 120 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments