Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாம்பரத்தில் உள்ள கடையில் பயங்கர தீ விபத்து..

Webdunia
வியாழன், 12 மே 2022 (20:52 IST)
சென்னை தாம்பரத்தில் உள்ள கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் பல கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது.

தாம்பரம் கெளரிவாக்கத்தில் உள்ள 3 மாடி கொண்ட கடையில் இன்று 7:30 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது.  3 தளங்களில்  தீ கொழுந்து விட்டு எரிந்து வருகிறது.

தீயை அணிக்க தாம்பரம்- மேடவாக்கத்திலுள்ள தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கப் போராடி  வருகின்றனர்.

மேலும், தாம்பரத்தில் இருந்து மேடவாக்கம் செல்லு வாகனங்கள் மாற்று பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மத்திய அரசின் நடவடிக்கை.. இந்தியாவுக்கு சிகிச்சைக்காக வந்த பாகிஸ்தானியர்கள் அதிர்ச்சி..!

பாகிஸ்தானில் திடீர் ஏவுகணை சோதனை.. இந்தியாவை பயமுறுத்தவா? எல்லையில் பதட்டம்..!

குடிக்கக் கூட தண்ணி கிடைக்காது! அடி மடியில் கைவைத்த மோடி! அதிர்ச்சியில் பாகிஸ்தான்!

இனி பாகிஸ்தான் அரசின் எக்ஸ் பக்கத்தை பார்க்க முடியாது: முடக்கியது மத்திய அரசு..!

பயங்கரவாதத்தை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்! - காஷ்மீர் தாக்குதல் குறித்து சத்குரு பதிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments