Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருச்செந்தூர் முருகன் கோவில் தைப்பூச திருவிழா! – பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு!

Webdunia
செவ்வாய், 18 ஜனவரி 2022 (08:41 IST)
இன்று தைப்பூசத்தையொட்டி அறுபடை கோவில்களிலும் பக்தர்களுக்கு தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் இன்று தைப்பூசம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் முருகனின் அறுபடை வீடுகளான திருச்செந்தூர் கோவில் உட்பட்ட 6 கோவில்களிலும் பக்தர்கள் தரிசனத்திற்கு குவிவதுடன், வேல் குத்துதல், காவடி தூக்குதல் உள்ளிட்டவற்றை மேற்கொள்வது வழக்கம்.

ஆனால் தற்போது கொரோனா பாதிப்பு உள்ள நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி இன்று வரையிலுமே கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் பலர் கடந்த வியாழக்கிழமையே கோவில்களில் குவிந்து வழிபாட்டில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இன்று பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்பதால் தடுப்பு வேலிகள் அமைத்து போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜம்முவில் இடைவிடாத குண்டு வெடிப்புச் சத்தம்? மின்சாரம் துண்டிப்பு! - காஷ்மீர் முதல்வர் பதிவு!

கள்ளழகர் தரிசனத்திற்கு சிறப்பு ரயில் சேவை! - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சீனாவை தொடர்ந்து துருக்கியிடம் வாங்கிய ட்ரோன்களும் பனால்! பாகிஸ்தானை இடது கையில் டீல் செய்யும் இந்தியா!

அறிவியல் பாடங்களில் அதிகரித்த முழு மதிப்பெண்கள்! என்ஜீனியரிங் கட் ஆப் உயர வாய்ப்பு!

மதவாத பிரச்னைகளை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி! வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி

அடுத்த கட்டுரையில்
Show comments