Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தஞ்சாவூரில் 100 மாணவர்களுக்கு கொரோனா! – 2.75 மாணவர்களுக்கு சோதனை செய்ய உத்தரவு!

Thanjavur
Webdunia
வெள்ளி, 19 மார்ச் 2021 (08:56 IST)
தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் எண்ணிக்கை 100ஐ தாண்டியுள்ள நிலையில் அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா சோதனை நடத்த மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டை அரசு பள்ளியில் மாணவர்களுக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து ஆலத்தூர் பள்ளி, மேக்ஸ்வெல் பள்ளி, கிறிஸ்தவ பெண்கள் பள்ளி, கும்பகோணம் சரஸ்வதி பாடசாலை என 5 பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் மாணவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் கொரோனா பாதிக்கப்பட்ட 5 பள்ளிகளுக்கும் 2 வாரம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தஞ்சை மாவட்டத்திற்கு உட்பட்ட 439 பள்ளிகளில் பயிலும் 2.75 லட்சம் மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு லட்சம் மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிபோகிறதா? அறிவிப்பை வெளியிடாத தமிழக அரசு..!

துருக்கி கரன்சி படுவீழ்ச்சி.. மோசமான நிலையில் பணவீக்கம்.. இந்தியா அதிரடியால் பெரும் சிக்கல்..!

நீட் தேர்வில் 720க்கு 720 எடுத்த மாணவர்.. தாத்தா, பெரிய தாத்தா, மாமா, மாமி, அண்ணன் எல்லோருமே டாக்டர்கள்..!

பாகிஸ்தானை இன்னும் அதிகமாக தாக்கியிருக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

பாகிஸ்தான், வங்கதேசத்தை அடுத்து சீனாவுக்கு ஆப்பு வைத்த மோடி.. இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments