Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிவாரணத்திற்கு வழங்கிய அரிசித்தொகை ரூ.205 கோடியை கேட்ட மத்திய அரசு!

Webdunia
சனி, 26 நவம்பர் 2022 (15:48 IST)
கடந்த 2018-2019 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில்  நமது அண்டை மாநிலமான கேரளா மழைவெள்ளடத்தின்போதும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

எனவே, முதல்வர், பினராயி விஜயன் தலைமையிலான அரசு,பிரதமர் மோடி தலைமையிலான மத்திய  அரசிடம் உதவி கேட்டிருந்தது.

இதையடுத்து,  மத்திய பேரிடர் மேலாண்மை துறை, 89 டன் அரிசியை அனுப்பி அவைத்தது.

இந்த நிலையில், கேரள அரசு மத்திய அரசுக்கு எதிரான தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வரும் நிலையில், இன்று, மத்திய அரசு, கேரள அரசுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளது.

ALSO READ: கேரளா மோசமான நிலையை நோக்கி செல்கிறது: முதல்வர் பினராயி விஜயன்
 
அதில், கடந்த 2018-2019 ஆம் ஆண்டு வெள்ளத்தின்போது வழங்கப்பட்ட 89 டன் அரசிக்கான தொகை ரூ.205.81 கோடியை தரவேண்டுமென கூறியுள்ளது.

அத்தொகையை தராவிட்டால், இந்த ஆண்டிற்காக  மாநில பேரிடர் மேலாண்மை துறையின் ஒதுக்கீட்டில் ஈடு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.

எனவே இத்தொகையை வழங்க முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு திட்டமிட்டுள்ளது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாளில் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடலாம்: திருமாவளவன்

நெல்லையில் நில அதிர்வு! வீட்டை விட்டு அதிர்ச்சியுடன் வெளியே ஓடிய பொதுமக்கள்!

திருப்பதி லட்டு விவகாரம் - 11 நாள் விரதத்தை தொடங்கிய பவன் கல்யாண்..!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

அடுத்த கட்டுரையில்
Show comments