Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாஷிங் மெஷினுக்குள் தவறி விழுந்த குழந்தை ....அதிர்ச்சி சம்பவம்

Webdunia
வெள்ளி, 17 பிப்ரவரி 2023 (15:36 IST)
டெல்லி வசந்த்கன்ஞ் பகுதியில் வாஷிங் மெஷினில் ஒரு குழந்தை தவறி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி வசந்த்கன்ஞ் என்ற பகுதியில், உள்ள ஒரு வீட்டில் சோப்பு தண்ணீர் நிரம்பிய டாப் லோட் வாஷிங் மெஷினில், ஒரு குழந்தை தவறுதலாக விழுந்ததாகக் கூறப்படுகிறது.

அருகில் இருந்த நாற்காலியில் ஏறி குழந்தை வாஷிங் மெஷினில் விழுந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், குழந்தையைக் காணாமல், வீடு முழுவதும் தேடிப் பின், வாஷிங் மெஷினுக்குள் மயங்கிக் கிடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

உடனே குழந்தையை மீட்டில், தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.  இதில், 7 நாட்கள் மயங்கிய நிலையில், கோமாவில் இருந்த குழந்தையை சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்ச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments