Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணா உயிரியல் பூங்காவில் வங்கப்புலியின் உடல் நிலை கவலைக்கிடம்...

Sinoj
திங்கள், 19 பிப்ரவரி 2024 (20:56 IST)
வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் 21 வயது வங்கப்புலி விஜயனின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதால், மருத்துவர்கள் குழுவினரால் தொடர்சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகிறது. 

செங்கல்பட்டு, வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் 21 வயது வங்கப்புலி விஜயனின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகிறது.
 
இரத்த மதிப்பீடு செய்ததில், கல்லீரல் மற்றும் சிறுநீரக உறுப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
எனவே பூங்கா வன உயிரின மருத்துவக் குழுவினரால் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை! திருத்தப்பட்ட அரசாணை வெளியீடு!

பூந்தமல்லி - போரூர் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்: விரைவில் 2-ம் கட்ட சோதனை..!

கூடாரத்தை கொழுத்திய இஸ்ரேல்! உடல் கருகி பலியான 23 பாலஸ்தீன மக்கள்! - தொடரும் சோகம்!

மதபோதகரை எரித்துக் கொன்ற சம்பவம்! குற்றவாளி விடுதலை! - கொண்டாடிய விஷ்வ ஹிந்து பரிஷத்!

திருமணமான 4 மாதத்தில் கணவனை பீர் பாட்டிலால் கொலை செய்த 17 வயது மைனர் மனைவி.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments