Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்- விஜயகாந்த்

Webdunia
புதன், 28 டிசம்பர் 2022 (20:49 IST)
தேமுதிக தலைவர் விஜயகாந்த் சம வேலைக்கு சம ஊதியம் என்ற இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற தமிழக அரசு உடனடியாக முன்வர வேண்டும் என்று அரசை வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு நிலைப்பாடு, ஆட்சிக்கு வந்த பின்பு மற்றொரு நிலைப்பாடு என்று இன்றைய ஆட்சியாளர்கள் செயல்படுகின்றனர்.  எனவே சம வேலைக்கு சம ஊதியம் என்ற இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற தமிழக அரசு உடனடியாக முன்வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்..

மேலும், ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி ஆசிரியர்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இடைநிலை இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக தேர்தல் அறிக்கையில் தி.மு.க கூறியிருந்தது.

ஆனால் தி.மு.க ஆட்சிக்கு வந்து 20 மாதங்களாகியும் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற இதுவரை முன்வரவில்லை.

ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு நிலைப்பாடு, ஆட்சிக்கு வந்த பின்பு மற்றொரு நிலைப்பாடு என்று இன்றைய ஆட்சியாளர்கள் செயல்படுகின்றனர்.

சம வேலைக்கு சம ஊதியம் என்ற இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற தமிழக அரசு உடனடியாக முன்வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐடி கார்டு வாங்கி இந்து என உறுதி செய்த பின்னரே சுட்டார்கள்.. காஷ்மீர் தாக்குதலில் அதிர்ச்சி தகவல்..!

காஷ்மீர் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்.. 20 பேர் பலி.. மோடி-அமித்ஷா அவசர ஆலோசனை..!

LICக்கு திடீரென கிடைத்த ஜாக்பாட்.. ஒரே பங்கில் கோடிக்கணக்கில் லாபம்..!

மறைந்த போப் உடல்.. முதல்முறையாக வெளியிட்ட வாடிகன் நிர்வாகம்..!

டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு.. எத்தனை ஆயிரம்? அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments