Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவையில் பிரபல நகைக் கடைக்கு சீழ்...

Webdunia
சனி, 20 ஜூன் 2020 (23:01 IST)
கோவையில் உள்ள பிரபல தங்க நகைக்கடைக்கு சென்னைக் கிளையில் இருந்து உரிய இ – பாஸ் பெறாமல் 30 ஊழியர்களை  அழைத்து வந்து பணியாற்ற வைத்ததாக சுகாதாரத்துறைக்கு தகவல் கிடைத்தது.

இந்த தகவலை அடுத்து இன்று மாநகராட்சி அதிகார்கள் மற்றும் போலீஸார் அந்தக் கடைக்கு சென்று ஊழியர்களிடம் விசாரணை நடத்தி சோதனை செய்தனர்.

பின்னர், 30 ஊழியர்களை இ – பாஸ் இல்லாமல் அழைத்து வந்ததை அடுத்து, கடைக்குச் சீல் வைத்தனர்.இதையடுத்து,  ஊழியர்களுடன் தொடர்பில் இருந்த 180 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. சென்னையில் இருந்து அழைத்து வந்தவர்களை தனிமைப்படுத்தாமல் வேலைக்கு அமர்த்தியதால் அக்கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாளில் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடலாம்: திருமாவளவன்

நெல்லையில் நில அதிர்வு! வீட்டை விட்டு அதிர்ச்சியுடன் வெளியே ஓடிய பொதுமக்கள்!

திருப்பதி லட்டு விவகாரம் - 11 நாள் விரதத்தை தொடங்கிய பவன் கல்யாண்..!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

அடுத்த கட்டுரையில்
Show comments