Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’மது விற்பனை ’அரசின் திட்டம் .. அதனால் எதுவும் செய்ய முடியவில்லை - நீதிபதி வருத்தம்

Webdunia
புதன், 7 ஆகஸ்ட் 2019 (19:46 IST)
மதுரை சட்டக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களூக்கான வரவேற்பு விழா இன்று நடைபெற்றது. இதில் உயர் நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் கலந்து கொண்டார்.
இந்த விழாவில் சட்டக் கல்லூரி மாணவர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் ஆர்வத்துடம் பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது வழக்கறிஞர்களுக்கு ஓய்வு என்பதே கிடையாது என்று தெரிவித்தார்.
 
மேலும்  ஸ்மார்ட் போனை மாணவர்கள் ஆரோக்கியமான விஷயங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்று அறிவுரை கூறினார். பின்னர் ஒரு மாணவர் எழுந்து மது விலக்கு பற்றிய கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அவர் : தமிழகத்தில் மது அரசின் திட்டமாக உள்ளதால் அதற்கு எதிராக நீதிமன்றங்கள் எதுவும் செய்ய முடியாது என்று தெரிவித்தார். 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments