Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துபாயில் கஷ்டப்படும் கணவன்... காப்பாற்ற சொல்லி மனைவி கோரிக்கை !

Webdunia
வியாழன், 9 ஜனவரி 2020 (19:35 IST)
துபாய் நாட்டில் வேலை செய்வதற்காகச் சென்ற கணவன் துன்பப்படுவதாகவும் அவரை மீட்டுத் தருமாறு சொல்லி ஒரு பெண் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
காரைக்குடி அருகே உள்ள அரண்மனை சிறுவயலைச் சேர்ந்த சுரேஷ் துபாய் நாட்டிற்கு கொத்தனார் வேலைக்குச் சென்றுள்ளார்.
 
சுரேஷ் அங்கு சென்றதும் அவருக்கு உரிய வேலை கொடுக்காமல் அவரை துன்புறுத்தி, அவரை வேலையை விட்டு வெளியேற்றியதாகவும் அவரது மனைவிக்கு ஒரு வீடியோவை அனுப்பியுள்ளார்.
 
மேலும், தன்னை இங்கிருந்து மீட்குமாறு வீடியோவில் கேட்டுக் கொண்டுள்ளார். அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சுரேஷுன் மனைவி கவிதா, தனது கணவரை மீட்டு தருமாறு சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடுரோட்டில் நிர்வாணமாக பெண்ணோடு உல்லாசம்! சம்பவக்காரர் பாஜக பிரமுகரா?

கல்வி நிதி விடுவிப்பு.. வரிப்பகிர்வில் 50 சதவீதம்! - பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

போலீஸை தாக்கிய பூனை கைது! கெஞ்சி கூத்தாடி ஜாமீனில் எடுத்த ஓனர்! - தாய்லாந்தில் ஆச்சர்ய சம்பவம்!

பாகிஸ்தானை தாக்கியது இருக்கட்டும்.. பயங்கரவாதிகள் எங்கே? - சீமான் கேள்வி!

தொடங்கியது பருவமழை; அரபிக்கடலில் உருவாகிறதா புயல்? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments