Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனைவியை அரிவாளால் வெட்டிய கணவன்

Webdunia
செவ்வாய், 22 மார்ச் 2022 (17:12 IST)
வங்கியில் வைத்து மனைவியை அரிவாளால் வெட்டிய கணவனால்  பெரும் பரபரப்பை  ஏற்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் இயக்கி வரும் வங்கியில் மனைவி ஒருவன் தன் நகையை அடடகு வைப்பதற்குச் சென்றுள்ளார். அப்போது, அவரது கணவர் தன்னிடம் மறைத்துவைத்திருந்த அரிவாளால் வங்கிக்குள்ளேயே சரமாரியாக வெட்டினார். மனைவி ரத்த வெள்ளத்தில் கிழே சரிந்தார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியயையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும், மனைவிக்கு திருமணத்தை மீறி ஒருவருடன் கள்ளத்தொடர்ப்பு இருந்ததாகவும், அந்த ஆத்திரத்தில் அவர் மனைவியை வெட்டியதாகவும் கூறப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் போட்டியை நடத்தக்கூடாது: பாகிஸ்தான் பெயரில் சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..!

இந்தியாவுக்கு இஸ்ரேல் மட்டும்தான் ஆதரவு.. ஆனா எங்களுக்கு! - பெருமை பீற்றிய பாக். அமைச்சர்!

போர் நேரத்தில் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? மத்திய அரசு அறிவுரை..!

ராணுவ பலத்தை அதிகரிக்க.. தளபதிக்கு கூடுதல் அதிகாரம்..! - மத்திய அரசு அதிரடி உத்தரவு!

சரியான நேரத்தில் பாகிஸ்தானை தாக்கும் பலுசிஸ்தான் விடுதலைப்படை.. உள்நாட்டு நெருக்கடி அதிகரிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments