Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலிக்க மறுத்த சிறுமியின் கழுத்தை அறுத்தவர் கைது!

Webdunia
வெள்ளி, 2 செப்டம்பர் 2022 (17:54 IST)
ஆற்காடு அருகே காதலிக்க மறுத்த சிறுமியின் கழுத்தை அறுத்தவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே கவலை சென்னசமுத்திரம் மோட்டூர் என்ற பகுதியில் வசித்து வருபவ்ர் ராஜவேல் முருகன். இவர்  அப்பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுமி(16)  காதலித்து வந்துள்ளார்.

சமீபத்தில் அந்தச் சிறுமிடன் சென்று தன்னைக் காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளார். இதற்கு அந்தச் சிறுமி மறுக்கவே, ஆத்திரம் அடைந்த நபர் அந்தச் சிறுமியின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பியோடினார்.

அருகில் இருந்தோர் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இதையடுத்து, போலீசார் ராஜவேல்குமாரை தேடி வந்த நிலையில், அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆபரேசன் சிந்தூர் எதிரொலி: இந்திய விமான சேவைகள் ரத்து.. முழு விவரங்கள்..!

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி.. நீதி நிலைநாட்டப்பட்டது: இந்திய ராணுவம் அறிவிப்பு..!

‘ஆபரேஷன் சிந்தூர்’.. பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல்.. போர் தொடங்கிவிட்டதா?

அண்ணாமலை இன்னும் தலைவர் போல் பேசுகிறார்.. நயினார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: திருமாவளவன்

நீட் தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்கு வந்த 2 மாணவர்கள் தற்கொலை.. தோல்வி பயமா?

அடுத்த கட்டுரையில்
Show comments