Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலியல் சில்மிசம் செய்தவர் போக்சோ சட்டத்தில் கைது

Webdunia
வெள்ளி, 13 மே 2022 (23:17 IST)
ஓசூரில் மூன்று வயது குழந்தையிடம் பாலியல் சில்மிசம் செய்தவர் போக்சோ சட்டத்தில் கைது
 
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தேன்கனிக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட இருதுகோட்டை கிராமத்தை சேர்ந்தவர் சாம்ராஜ் என்கிற பாண்டி, (50) இவர் ஓசூர் சாந்தி நகரில் குடும்பத்துடன் வசித்து மேஸ்திரி வேலை செய்து வந்தார்
 
இந்த நிலையில் மேஸ்திரி பாண்டு ஓசூர் பகுதியில்  3 வயது பெண் குழந்தையிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த குழந்தையின் பெற்றோர் ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தன்பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
 
விசாரணையில், மேஸ்த்திரி பாண்டு குழந்தையிடம் சில்மிஷம் செய்தது தெரியவந்தது. இதனையடுத்து ஓசூர் மகளீர் போலீசார் அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்