Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யாராக இருந்தாலும்.... சட்டத்தை மதிக்க வேண்டும் - பிரபல நடிகர் ’அட்வைஸ் ’

Webdunia
வெள்ளி, 6 மார்ச் 2020 (17:16 IST)
சிஏஏ ஆதரவு எதிர்ப்பு

ஒரு சட்டத்தை நடைமுறைப்படுத்தினால் அதை மதிக்க வேண்டும். போராட்டத்தை தூண்டிவிடக் கூடாது என பிரபல நடிகரும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் தெரிவித்துள்ளார். 
 
சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் இன்று திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில்  நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
 
அப்போது அவர் கூறியதாவது :
 
இந்தியாவில் குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது. இதில், குறையுடைதாக தெரிந்தால், நேரடியாக பிரதமரையோ, தமிழக முதல்வரையோ சந்தித்து தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
மேலும், ஒரு சட்டம் ஏற்பட்டுவிட்டது என்றால் அதை மதிக்க வேண்டும். போராட்டத்தை தூண்டி விடக் கூடாது என தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments