Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொந்த வீட்டின் மீதே பெட்ரோல் குண்டு வீசியவர் கைது!

Webdunia
திங்கள், 21 நவம்பர் 2022 (23:02 IST)
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மேலக்காவேரி பகுதியில் வசிக்கும் சக்கரபாணி என்பவர் தன் சொந்த வீட்டிலேயே பெட்ரோல் குண்டு வீசியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மேலக்காவேரி என்ற பகுதியில் வசிப்பவர் சக்கரபாணி(38). இவர் இந்து முன்னணியில்  மாநகரச் செயலாளராக உள்ளார்.

இவர் வீட்டின் முன் நேற்றிரவு பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக போலீஸிக்கு காலையில் தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து, போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இந்த நிலையில், சக்கரபாணியிடமே 2 மணி  நேரம் விசாரணை நடத்தினர்.

அதில், தன் பெயர் கும்பகோணத்தில் பரப்பாக பேச வேண்டும் என்பதற்காக தன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதை ஒப்புக்கொண்டார். எனவே அவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments