Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொங்கல் பண்டிகையொட்டி மல்லிகை பூவின் விலை உயர்வு!

Webdunia
வியாழன், 12 ஜனவரி 2023 (22:41 IST)
பொங்கல் பண்டிகையொட்டி மாட்டுத்தாவணியில் உள்ள சந்தையில் மல்லிப்பூ ரூ.2500க்கு விற்பனை ஆகிறது.

தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கலை திரு நாளையொட்டி  எல்லா மாவட்டங்களிலும், கரும்பு, மஞ்சல், இஞ்சி, பூக்கள் அதிகளவில் விற்பனையாகி வருகிறது.

இந்த  நிலையில், மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள மலர்ச் சந்தையில் ஒரு கிலோ மல்லிப்பூ ரூ.2,500 க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ முல்லை பூ ரூ.1300க்கும், பிச்சிப் பூ கிலோ ரூ.1200 க்கு விற்பனையாகிறது.

கனகாம்பரம் ரூ.300 – ரூ. 1500க்கும், ரோஜா பூக்கள் 50 முதல் 250 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மல்லிகை பூவில் விலை உச்சத்தைத் தொட்டுள்ளதால், மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போரில் ஜெயித்தால் இந்திய நடிகைகள் எங்களுக்கு அடிமைகள்: பாகிஸ்தான் யூடியூபரின் சர்ச்சை பேச்சு..!

இரவை குளிர்விக்க வருகிறது செம மழை! 10 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா மீது அணு ஆயுதங்களை ஏவவும் தயங்க மாட்டோம்! - பாகிஸ்தான் தூதர் மிரட்டல்!

கண்ணை மறைத்த இனவெறி! 6 வயது பாலஸ்தீன சிறுவனை 26 இடங்களில் குத்திக் கொன்ற முதியவர்! - நீதிமன்றம் அளித்த தண்டனை!

மதுரை ஆதீனத்தை கொல்ல தீவிரவாதிகள் சதியா? சிசிடிவி வீடியோவை வெளியிட்ட போலீஸார்!

அடுத்த கட்டுரையில்
Show comments