Webdunia - Bharat's app for daily news and videos

Install App

13 வது மாடியில் இருந்து கீழே விழுந்த பேராசிரியை !

Webdunia
புதன், 19 அக்டோபர் 2022 (19:56 IST)
திருச்சி மாவட்டைச் சேர்ந்த ஒரு பேராசிரியை 13 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் வடமலைப்புதூர் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பிலன் 13வது மாடியில் வசித்து வருபவர் பிரேம்குமார். இவர் மனைவி செளமியா(32). இவர் தில்லை நகரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் வணிகவியல்துறை பேராசிரியராகப் பணியாற்றி வந்தார். இந்த நிலையில்  நேற்று முன் தினம் இரவில் செளமியா 13 வது மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்து கிடந்தார்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சக குடியிருப்பாளர்கள் இதுகுறித்து போலீஸுக்கு தகவல் அளித்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார்,ரத்த வெள்ளத்தில் சடலமாக இருந்த செளமியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

 இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடி வீட்டில் அவசர ஆலோசனை.. அமித்ஷா, ராஜ்நாத் சிங் விரைவு..!

பொன்முடி சர்ச்சை பேச்சு: தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்க ஐகோர்ட் நீதிபதி உத்தரவு..!

பயங்கரவாதிகளை தப்ப விடமாட்டோம்; காஷ்மீரில் ஆய்வுக்கு பின் அமித்ஷா உறுதி..!

பெஹல்காம் சுற்றுலா சென்ற 35 தமிழர்கள்.. சென்னை திரும்புவது எப்போது?

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு காரணமான மூன்று பயங்கரவாதிகள் ஸ்கெட்ச் வெளியீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments