Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹரி நாடாரை கட்சியிலிருந்து நீக்கிய ராக்கெட் ராஜா

Webdunia
சனி, 22 ஜனவரி 2022 (19:38 IST)
நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் ஹரி நாடார் மீது பனங்காட்டுப்படை கட்சி  நடவடிக்கை எடுத்துள்ளது.

உடம்பு முழுவதும் தங்க நகைகளுடன் வலம் வருபவர் ஹரி நாடார்.  இவர்  சமீபத்தில், நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில்,  பனக்காட்டுப் படை கட்சியின் தலைவர ராக்கெட் ராஜா ஒரு  முக்கிய அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,  நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில்  கைது செய்யப்பட்டுள்ளதால் ஒருங்க்கிணைப்பாளர் மற்றும் அடிப்படை உறுப்பினரில் இருந்து நீக்குவதாக அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments