Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேக்கரி உரிமையாளரை மிரட்டி மாமூல் வசூலித்த ரவுடி கும்பல்!

Webdunia
திங்கள், 11 டிசம்பர் 2023 (16:19 IST)
சென்னையை அடுத்துள்ள சுங்கவார் சத்திரம் அருகே பேக்கரி உரிமையாளரை கத்தியை காடி மிரட்டி மாமூல் வசூல் செய்த ரவுடி கும்பலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையை அடுத்துள்ள சுங்கவார் சத்திரம் அருகே கடந்த வியாழன் அன்று கஞ்சா போதையில் 3 ரவுடிகள் பேக்கரி கடையில் இருந்த  பெண் உரிமையாளரிடம் ரூ.1 ஆயிரம் பணம் கேட்டு மிரட்டினர்.

இதற்கு அவர் ரூ. 200 கொடுத்ததாக தெரிகிரது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் ரூ. 100  கேட்டதற்கு ரூ. 200 தருகிறாயா? எனக் கேட்டு மிரட்டியுள்ளனர்.

பொருட்களை சேதப்படுத்தியதுடன்  கையில் கத்தியுடன் அவரை அங்கிருந்தவரையும் மிரட்டிய கும்பல் ரூ.100 பணம் பெற்றுச் சென்றனர்.

இக்காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது.

இக்காட்சியில் இணையதளத்தில் வைரலான நிலையில், இதுதொடர்பாக  சுங்கவார் சத்திரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து  வினோத்குமார், அபிமன்யூ, ஆகிய இருவரை கைது செய்தனர்.

தலைமறைவாக உள்ள ரவுடி முகேந்தர் என்பரை போலீஸார் தேடி வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments