Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆடையில் மலம் கழித்த சிறுவன் மீது சுடுதண்ணீர் ஊற்றிய ஆசிரியர்!

Webdunia
சனி, 10 செப்டம்பர் 2022 (19:18 IST)
ஆடையில் மலம் கழித்த 7 வயது சிறுவன் மீது ஆசிரியர் சுடுதண்ணீர் ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக மாணவர்கள் தவறு செய்தால் அவர்கள் திருந்துவதற்கு ஆசிரியர்கள் அறிவுரை கூறுவார்கள். இந்த நிலையில், சமீக காலமாக  மாணவர்கள் மீது கடும்  நடவடிக்கைகள் எடுக்கப்படுவது பெரும் விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது.

இந்த நிலையில், கர்நாடக மா நிலம் ரெய்ச்சூர் மாவட்டத்தில், சந்தேக நல்லூரியில்  உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில், 2ஆம் வகுப்பு படித்து வரும் 7 வயது சிறுவன் ஆடையிலேயே மலம் கழித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஹூலிகெப்பா என்பவர் மாணவன் மீது கொதிக்கும் சுடுதண்ணீரை ஊற்றியுள்ளார்.

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை நடந்த இந்த சம்பவம் பற்றி இப்போதுதான் தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஜனாதிபதிக்கு நாங்கள் உத்தரவு பிறப்பிக்க வேண்டுமா? முடியாது: உச்சநீதிமன்றம்

சிவன் ஆட்டத்தை பார்த்திருப்பீங்க.. இனி சீமான் ஆட்டத்தை பாப்பீங்க..! தேர்தலில் தனித்து போட்டி! - சீமான் அறிவிப்பு!

அதிருப்தியில் இருக்கிறாரா சரத்குமார்? மீண்டும் தொடங்கப்படுகிறது அ.இ.ச.ம.க?

எடப்பாடி பழனிசாமிக்கு Z பிரிவு தரும் மத்திய அரசு.. உண்மையில் பாதுகாப்பா? அல்லது உளவு பார்க்கவா?

2026 தேர்தலில் 10 சீட்டுக்கள் வேண்டும்.. இப்போதே துண்டு போடும் வைகோ..!

அடுத்த கட்டுரையில்
Show comments