Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாலையில் உலாவிய புலியால் பரபரப்பு!

tiger roamed the road
J.Durai
வியாழன், 22 ஆகஸ்ட் 2024 (09:36 IST)
கூடலூர் அடுத்துள்ள தமிழக - கேரளா எல்லையோர கிராமமான பாட்ட வலிருந்து வெள்ளேரி கிராமத்திற்குச் செல்லும் சாலையில் காலையில் பள்ளிக்கு குழந்தைகள் செல்லும் நேரத்தில் திடீரென சாலைக்கு புலி ஒன்று இறங்கி வந்தது.
 
சாலையின் குறுக்கே புலி வந்து நிற்பதை பார்த்த வாகனத்தியிருந்த பள்ளிக் குழந்தைகள் பயத்தில் கதறி அழுதனர். 
 
நல்ல வயது முதிர்ந்த புலி மிடுக்கான தோற்றத்தில் சாலையை கடந்து காட்டுக்குள் செல்வற்காக சாலையில் அங்குமிங்கும் ஓடியது.
 
அதை பார்த்த வாகன ஒட்டிகளும் பயணித்தவர்களும் பதற்றமடைந்தனர்.
 
சிறிது நேரத்தில் காட்டுக்குள் இறங்கிச் சென்றதும் நிம்மதியடைந்தனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடுரோட்டில் நிர்வாணமாக பெண்ணோடு உல்லாசம்! சம்பவக்காரர் பாஜக பிரமுகரா?

கல்வி நிதி விடுவிப்பு.. வரிப்பகிர்வில் 50 சதவீதம்! - பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

போலீஸை தாக்கிய பூனை கைது! கெஞ்சி கூத்தாடி ஜாமீனில் எடுத்த ஓனர்! - தாய்லாந்தில் ஆச்சர்ய சம்பவம்!

பாகிஸ்தானை தாக்கியது இருக்கட்டும்.. பயங்கரவாதிகள் எங்கே? - சீமான் கேள்வி!

தொடங்கியது பருவமழை; அரபிக்கடலில் உருவாகிறதா புயல்? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments