Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவுக்கு காந்தி சிலையை பரிசளித்த ஐ.நா !

Webdunia
திங்கள், 28 நவம்பர் 2022 (23:33 IST)
ஐநா., சபை கவுன்சிலின் தலைவர் பொறுப்புக்கு இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

எனவே வரும் டிசம்பர் மாதம் இப்பொறுப்பை இந்தியா ஏற்கவுள்ளது. இதற்காக மார்மளவு காந்தி சிலை ஒன்றை இந்தியாவுக்கு பரிசளித்துள்ளது ஐ நா அமைப்பு.

இந்த  சிலை ஐநா., சபையில், தலைமையகத்தின் உள்ள ஒரு பகுதியில் நிறுவப்படவுள்ளதது.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அடுத்த மாதம் 14 ஆம் தேதி ஐ.நா சபைக்குச் செல்கிறார். அப்போது, இந்தச் சிலை திறக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இந்த விழாவின்போது,  ஐ நா பாதுகாப்பு கவுன்சிலின் 15 உறுப்பு நாடுகளைச் சேந்தோரும் கலந்துகொள்ளவுள்ளதாகக் கூறப்படுகிறது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஷ்மிர் பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்ய தயார்: அமெரிக்க அதிபர் அறிவிப்பு..!

அன்பின் மொழியை அறிமுகம் செய்த கடவுள்: தவெக தலைவர் விஜய் அன்னையர் தின வாழ்த்து..!

48 மணி நேரத்தில் 3வது ஆலோசனை கூட்டம்.. பாகிஸ்தான் விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

போர் சூழலில் பட்டாசுகளை வெடிக்க தடை! - மும்பை காவல்துறை அதிரடி உத்தரவு!

நம் எதிரிகள் கோழைகள்.. நாம் வென்றுவிட்டோம்: பாகிஸ்தான் பிரதமர் பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments