Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊரடங்கின் போது நடைபெற்ற திருமண விழா… 4 பேருக்கு கொரோனா

Webdunia
செவ்வாய், 7 ஏப்ரல் 2020 (17:30 IST)
சென்னையில் ஊரடங்கின் போது நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உட்பட 4 பேர்  கொரோனாவால் பாதிக்கபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகிறது.

தமிழகத்தில் நேற்று, புதிதாக் தொற்று கண்டறியப்பட்டுள்ள 50 பேரில் 48 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என தெரிவித்துள்ளார்.டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் 1475 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், சமீபத்தில் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்களுக்கு பஞ்சாப் சுகாதாரத்துறை 24 மணி நேரம் கெடு விதித்துள்ளது. மாநாட்டில் பங்கேற்று தலைமறைவாக இருப்பவர்கள் அருகாமையில் உள்ள காவல்நிலையத்தில் தகவல் தெரிவிக்காவிட்டால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்