Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலிக்க மறுத்த மாணவியை வெட்டிக் கொன்ற இளைஞர் ! அதிர்ச்சி சம்பவம்

Webdunia
புதன், 20 ஜூலை 2022 (14:29 IST)
திருபுவனையைச் சேர்ந்த மாணவியை காதலிக்க மறுத்ததால்,  வாலிபர் வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருபுவனையில் உள்ள சன்னியாசிக் குப்பம் மாரியம்மன் கோவில் வீதியில் வசித்து வருபவர் நாகராஜ். இவரது மகள் கீர்த்தனா, அங்குள்ள அரசுக் கலைக்கல்லூரியில் பீ காம் முதலாமாண்டு படித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், நாகராஜின் முதல் மனைவி மயிலின் தம்பி மகளான ரத்தினவேல் கீர்த்தனாவை ஒருதலைபட்சமாக காதலித்து வந்துள்ளார்.

ரத்தினவேலின் காதலை கீர்த்தனா ஏற்க மறுத்ததாகத் தெரிகிறது. தன்னைக் காதலிக்க மறுத்த ஆத்திரத்தில் ரத்தினவேல் அவரை வெட்டிக் கொலை செய்துள்ளார்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments