Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயில்வே நிலையத்தில் சிக்னலை உடைக்க முயன்ற இளைஞர்...பரபரப்பு சம்பவம்

tirupathur
Webdunia
செவ்வாய், 6 ஜூன் 2023 (18:05 IST)
திருப்பத்தூர் ரயில்வே நிலையத்தில் சிக்னலை உடைக்க முயன்ற  இளைஞரை பிடித்து ரயில்வே போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

சமீபத்தில் நடைபெற்ற ஒடிஷா ரயில் விபத்து நாட்டையே உலுக்கிய நிலையில்,  திருப்பத்தூர் ரயில்வே நிலையத்தில் சிக்னலை உடைக்க முயன்ற  இளைஞரை பிடித்து ரயில்வே போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

திருப்பத்தூர் சிக்னலில்  திடீர் அதிர்வு ஏற்பட்டத்தை உணர்ந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது, 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் கோகுலை பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது, மதுபோதையில் இருந்த இளைஞர் கோகுல் ரயில்வே சிக்னலை உடைக்க முயன்றதாக வாக்கு மூலம் அளித்துள்ளார்.

எனவே, தமிழ் நாட்டில் நடக்கவிருந்த விபத்தை  போலீஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.  

இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானை இன்னும் அதிகமாக தாக்கியிருக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

பாகிஸ்தான், வங்கதேசத்தை அடுத்து சீனாவுக்கு ஆப்பு வைத்த மோடி.. இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு..!

எம்ஜிஆர் ரூட்டை பிடிக்கும் விஜய்! அந்த தொகுதியில் இறங்குகிறாரா? - தொண்டர்கள் எதிர்பார்ப்பு!

மாறி மாறி தடை செய்யும் இந்திய வங்கதேச அரசுகள்.. பாகிஸ்தானை விட மோசமாகி வரும் நிலைமை..!

இந்தியாவை பகைத்து கொண்டதால் துருக்கி அதிபர் மகளுக்கு ரூ.2500 கோடி நஷ்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments