Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுகவிடம் கேட்ட இடம் கிடைக்கல… தனி சின்னத்தில் போட்டி? – திருமாவளவன் அறிவிப்பு!

Webdunia
புதன், 22 செப்டம்பர் 2021 (08:55 IST)
தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தனி சின்னத்தில் போட்டியிடுவதாக திருமாவளவன் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. பல்வேறு கட்சிகள் கூட்டணி விலகி தனித்து போட்டியிடும் நிலையில் திமுக கூட்டணி கட்சிகள் கூட்டணியாகவே தேர்தலை எதிர்கொள்வதாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் நேற்று திமுகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தைக்கு பிறகு பேசிய விசிக தலைவர் திருமாவளவன் “திமுகவுடனான பேச்சுவார்த்தையில் கேட்கப்பட்ட இடங்கள் மற்றும் தொகுதிகள் கிடைக்கவில்லை. ஆனாலும் பேச்சுவார்த்தை இணக்கமாக முடிந்தது. ஊரக உள்ளாட்சி தேர்தலில் கூட்டணியில் இருந்தாலும் விசிக தனிசின்னத்தில் போட்டியிடும்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments